×

கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாமிட்டுள்ளது. யானைகள் உணவு, தண்ணீர் தேடி சுற்றித்திரிந்து வருவதால் வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர் தேடி இரவில் கிராம பகுதிகளுக்கு யானைகள் வரலாம் என்பதால் விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்ச செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Vepanapally ,forest department ,Dinakaran ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்